Sunday, April 20, 2008

கிறுக்கியின் கிறுக்கல்...

மறக்க நினைத்தால் மலருகின்றது..
வெறுக்க நினைத்தால் வளர்கின்றது..

அழிக்க நினைத்தால் அணைக்கின்றது..
முறிக்க நினைத்தால் முளைக்கின்றது..

முடியவில்லையடா....



உன்னை விட்டு நான் விலகிவிடும் முன், நான் என்னை விட்டும் விலகிட வேண்டும்..

முதன் முறையாக மனம்
விடியா இரவை வேண்டுகின்றது!
விடை இல்லா கேள்வியைக் கேட்கின்றது!

நிலவைக் கண்டால் என் நினைவு உனக்கு வருவது போல்
நான் விடும் ஒவ்வொரு மூச்சிலும் உன் நினைவு எனக்கு!

விலகவா?விட்டுவிடவா?

விடை சொல்வாயா?விடை பெறுவாயா?



ஒரே feelings of london na இருக்கா? ஹிஹி.. லவ் நா என்னன்னு தெரியாமவே லவ் பத்தி கிருக்கற ஒரே கிறுக்கி நானா தான் இருப்பேன் :P
படிச்சுட்டு நீங்க எந்த விபரீத முடிவுக்கும் வர கூடாது.. நோ நோ...நா அப்பாவி. தெரியாம தெரியாதத பத்தி எழுதிட்டேன்.. ஷாலு பாவம் ல :)


forgive and forget!!! :)


ஷாலினி.

87 comments:

CVR said...

என்ன மேடம்???
ஒரே பீலிங்ஸ் ஆஃப் ஆன் ஆர்பரா இருக்கு....
ஏதாவது லவ் பெயிலியரா???

//நோ நோ...நா அப்பாவி.///
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
எத்தனை பேருய்யா இது மாதிரி கிளம்பியிருக்கீங்க????

//ஹிஹி.. லவ் நா என்னன்னு தெரியாமவே லவ் பத்தி கிருக்கற ஒரே கிறுக்கி நானா தான் இருப்பேன் :P////
இதை நாங்க நம்பனும்???!!!!
பொய் சொன்னாலும் நம்பறா மாதிரி சொல்லுங்க மேடம்!! :P

Anonymous said...

ஏலேய் கிறுக்கி என்ன இம்புட்டு ஃபிலிங்??

உன்னுடைய ஃபிலிங் சிங்கப்பூர் வரைக்கும் வந்து அடிக்கிது

//படிச்சுட்டு நீங்க எந்த விபரீத முடிவுக்கும் வர கூடாது.. நோ நோ...நா அப்பாவி. தெரியாம தெரியாதத பத்தி எழுதிட்டேன்.. ஷாலு பாவம் ல :)//

தோ பாரு.உலகத்துல ஒரே ஒரு அப்பாவி,அது நான் மட்டும்தான்..எனக்கு போட்டியா நீ வரதே

Divya said...

ஒவரு ஃபீலிங்க்ஸ் உடம்புக்கு ஆகாதுங்க மேடம்!!!


\\லவ் நா என்னன்னு தெரியாமவே லவ் பத்தி கிருக்கற ஒரே கிறுக்கி நானா தான் இருப்பேன் :P\

அப்போ...லவ் னா என்னான்னு தெரிஞ்சா......எம்புட்டு கிறுக்குவிக??? அம்மாடியோவ்:)))

Dreamzz said...

நல்லா தான் கிறுக்கறீங்க! கிறுக்கல் பின்னால் கிறுக்கன் யாரும் இல்லையே :D

G3 said...

Theriyaama indha pakkam vandhutten.. enna mannichu vitrunga kirukki :(

தமிழ் said...

/உன்னுடைய ஃபிலிங் சிங்கப்பூர் வரைக்கும் வந்து அடிக்கிது/

:))))))))))))

My days(Gops) said...

//மறக்க நினைத்தால் மலருகின்றது..
வெறுக்க நினைத்தால் வளர்கின்றது..
அழிக்க நினைத்தால் அணைக்கின்றது..
முறிக்க நினைத்தால் முளைக்கின்றது.//

நீங்க காட்டுக்குள்ள விறகு வெட்டியா இருக்கீங்களா? :P

My days(Gops) said...

/உன்னை விட்டு நான் விலகிவிடும் முன், நான் என்னை விட்டும் விலகிட வேண்டும்..//

Rin soap, Vim Bar, Ujala எல்லாத்தையும் try பண்ணி பாருங்க.. கறை சீக்கிரம் போயிடும் :)

My days(Gops) said...

//முதன் முறையாக மனம்
விடியா இரவை வேண்டுகின்றது!
விடை இல்லா கேள்வியைக் கேட்கின்றது! //

ஏன் சூரியனுக்கும் உங்களூக்கும் சண்டையா? :P


//நிலவைக் கண்டால் என் நினைவு உனக்கு வருவது போல்நான் விடும் ஒவ்வொரு மூச்சிலும் உன் நினைவு எனக்கு!
விலகவா?விட்டுவிடவா?

விலகிட்டு விட்டு'டுங்க.. :P

//விடை சொல்வாயா?விடை பெறுவாயா//
ஹி ஹி ஹி உங்களுக்கு வடை செய்ய தெரியுமா, இல்லை சாப்ட மட்டும் தெரியுமா?

My days(Gops) said...

//ஒரே feelings of london na இருக்கா? ஹிஹி//

ஹி ஹி ஹி அவ்வளவா இல்லை :P


//லவ் நா என்னன்னு தெரியாமவே லவ் பத்தி கிருக்கற ஒரே கிறுக்கி நானா தான் இருப்பேன் :P.//

ஓ இதெல்லாம் லவ்வை பத்தி கிறுக்கினதா? rotfl...

egoosme plz.. :)

My days(Gops) said...

//படிச்சுட்டு நீங்க எந்த விபரீத முடிவுக்கும் வர கூடாது.. //

ஆஹா, நான் கமெண்ட் போட்டுட்டேனே.. நீங்க இதை டிஸ்கியா முன்னாடியே சொல்லி இருக்கலாம் ல :)

My days(Gops) said...

//நா அப்பாவி. தெரியாம தெரியாதத பத்தி எழுதிட்டேன்.. ஷாலு பாவம் ல :)
//

ஓ இது வேறையா.. ஒகே ஒகே....
இன்னும் எத்தனை பேரோ... :D

My days(Gops) said...

13 :)

My days(Gops) said...

//தோ பாரு.உலகத்துல ஒரே ஒரு அப்பாவி,அது நான் மட்டும்தான்..எனக்கு போட்டியா நீ வரதே
//

ரிப்பீட்டு... :)

ஷாலினி said...

@ CVR said...
//என்ன மேடம்???
ஒரே பீலிங்ஸ் ஆஃப் ஆன் ஆர்பரா இருக்கு....//


neenga inum anga than irukeengala?:P chennai poyirupeenga nu pathen :)

ஷாலினி said...

@CVR said...
//ஏதாவது லவ் பெயிலியரா???//

love enna exam ma fail aga?..its feeling.. kadhal enbadhu kadavul athai vunarathan mudiyum..apadinu na solla..:P Vijay paadi irukaaru oru movie la :)

ஷாலினி said...

@cvr:

//எத்தனை பேருய்யா இது மாதிரி கிளம்பியிருக்கீங்க????//

na thaniya than kelambi iruken..no associates :P

ஷாலினி said...

@cvr:
//இதை நாங்க நம்பனும்???!!!!
பொய் சொன்னாலும் நம்பறா மாதிரி சொல்லுங்க மேடம்!! :P//

unmaiyai thavira naa ondrum ariyen paraaparamey :P

solra tha solvom..namburathum nambaathathum ungal ishtam sir ;)

ஷாலினி said...

//துர்கா said...
ஏலேய் கிறுக்கி என்ன இம்புட்டு ஃபிலிங்??//

:) ennatha solla..

ஷாலினி said...

@துர்கா said...

//உன்னுடைய ஃபிலிங் சிங்கப்பூர் வரைக்கும் வந்து அடிக்கிது//


en feelings sa na kaathula thoothu vidalaye :p

ஷாலினி said...

@ durgah:

//தோ பாரு.உலகத்துல ஒரே ஒரு அப்பாவி,அது நான் மட்டும்தான்..எனக்கு போட்டியா நீ வரதே//

nee intha kali ulagathula orey appaviya irukalam, naa irukarthu thani ulagam athula naan matum than appaaavi.. because vere yaarum illa athula :P

ஷாலினி said...

//Divya said...
ஒவரு ஃபீலிங்க்ஸ் உடம்புக்கு ஆகாதுங்க மேடம்!!!
//

ok-nga doctor :P

ஷாலினி said...

@divya:

//அப்போ...லவ் னா என்னான்னு தெரிஞ்சா......எம்புட்டு கிறுக்குவிக??? அம்மாடியோவ்:)))//

hahaha.. that was funny.. :)

theriyaamavey irukarthu than nallathu..

ஷாலினி said...

//Dreamzz said...
நல்லா தான் கிறுக்கறீங்க!//

hehe..anna vazhi thangai :)

ஷாலினி said...

@dreamzz:

//கிறுக்கல் பின்னால் கிறுக்கன் யாரும் இல்லையே :D//

intha kirukal pinnadi naan than iruken.. kirukan iruntha naa yen kirukuren ipadi :P

ஷாலினி said...

//G3 said...
Theriyaama indha pakkam vandhutten.. enna mannichu vitrunga kirukki :(
//

hehe.. are u lost?

theriyaama vanthavangalayum varaverpaal intha kiruki..

vaanga..vaanga.. :)

ஷாலினி said...

//திகழ்மிளிர் said...
/உன்னுடைய ஃபிலிங் சிங்கப்பூர் வரைக்கும் வந்து அடிக்கிது/

:))))))))))))//

ivlo santhoshaama antha pakam en feelings adichathula..? :)

ஷாலினி said...

My days(Gops) said...

//நீங்க காட்டுக்குள்ள விறகு வெட்டியா இருக்கீங்களா? :P//

ama, vaazhkai kaatukulla tholanju poi ipo viragu vetikutu iruken vaazha :P

ஷாலினி said...

//My days(Gops) said...
//ஒரே feelings of london na இருக்கா? ஹிஹி//

ஹி ஹி ஹி அவ்வளவா இல்லை :P//

neenga london vanthu paarunga apo theriyum :P

ஷாலினி said...

//My days(Gops) said...
/உன்னை விட்டு நான் விலகிவிடும் முன், நான் என்னை விட்டும் விலகிட வேண்டும்..//

Rin soap, Vim Bar, Ujala எல்லாத்தையும் try பண்ணி பாருங்க.. கறை சீக்கிரம் போயிடும் :)
//


thunila pata karaiya iruntha poyirum..manasula pata karai..neenga sonna ethu potu theechalum pogathu.. tried everything :)

ஷாலினி said...

My days(Gops) said...

//ஏன் சூரியனுக்கும் உங்களூக்கும் சண்டையா? :P//

haha.. suriyan na enaku romba pidikum..athan atha en kooda epavum irukanum nu ninaichu vidiya iravai venduren :)

ஷாலினி said...

My days(Gops) said...

//விலகிட்டு விட்டு'டுங்க.. :P//

:)

ஷாலினி said...

My days(Gops) said...

//ஓ இதெல்லாம் லவ்வை பத்தி கிறுக்கினதா? rotfl...

egoosme plz.. :)//

hehe.. athan sonneney kirukiten nu..love na ennanu theriyaamavey..

neenga egoosme :P

ஷாலினி said...

My days(Gops) said...
//படிச்சுட்டு நீங்க எந்த விபரீத முடிவுக்கும் வர கூடாது.. //

ஆஹா, நான் கமெண்ட் போட்டுட்டேனே.. நீங்க இதை டிஸ்கியா முன்னாடியே சொல்லி இருக்கலாம் ல :)//

munadi pota aparam pinadi comment poda mateenga.athan munnadi podala ;)

ஷாலினி said...

//My days(Gops) said...

//ஓ இது வேறையா.. ஒகே ஒகே....
இன்னும் எத்தனை பேரோ... :D//

enaku orey peru than.. :P

ஷாலினி said...

cvr,durgah, divya, dreamzz, g3, thigazhmilir and my days gops ellarkum thanks for ur comments :)

ரசிகன் said...

//மறக்க நினைத்தால் மலருகின்றது..
வெறுக்க நினைத்தால் வளர்கின்றது..

அழிக்க நினைத்தால் அணைக்கின்றது..
முறிக்க நினைத்தால் முளைக்கின்றது..

முடியவில்லையடா....//

எங்களாலும் முடியல..:P

அட கவிதை நல்லா இருக்குங்க:)

ரசிகன் said...

//விடை இல்லா கேள்வியைக் கேட்கின்றது! //

ஒங்க ஊர்ல கேள்விக்குள்யே விடைய வைச்சுதான் கேப்பிங்களா?:P

ரசிகன் said...

//
ஒரே feelings of london na இருக்கா? ஹிஹி.. லவ் நா என்னன்னு தெரியாமவே லவ் பத்தி கிருக்கற ஒரே கிறுக்கி நானா தான் இருப்பேன் :P//

நம்பிட்டோம்ல்ல..:)))

ரசிகன் said...

//துர்கா said...

ஏலேய் கிறுக்கி என்ன இம்புட்டு ஃபிலிங்??

உன்னுடைய ஃபிலிங் சிங்கப்பூர் வரைக்கும் வந்து அடிக்கிது

//படிச்சுட்டு நீங்க எந்த விபரீத முடிவுக்கும் வர கூடாது.. நோ நோ...நா அப்பாவி. தெரியாம தெரியாதத பத்தி எழுதிட்டேன்.. ஷாலு பாவம் ல :)//

தோ பாரு.உலகத்துல ஒரே ஒரு அப்பாவி,அது நான் மட்டும்தான்..எனக்கு போட்டியா நீ வரதே//

சபாஷ் சரியான போட்டி:))

ஹிஹி..

ரசிகன் said...

//Divya said...

ஒவரு ஃபீலிங்க்ஸ் உடம்புக்கு ஆகாதுங்க மேடம்!!!


\\லவ் நா என்னன்னு தெரியாமவே லவ் பத்தி கிருக்கற ஒரே கிறுக்கி நானா தான் இருப்பேன் :P\

அப்போ...லவ் னா என்னான்னு தெரிஞ்சா......எம்புட்டு கிறுக்குவிக??? அம்மாடியோவ்:)))//

மாஸ்டர் ...அப்டி போடுங்க அருவாள:)))))

ரசிகன் said...

//Dreamzz said...

நல்லா தான் கிறுக்கறீங்க! கிறுக்கல் பின்னால் கிறுக்கன் யாரும் இல்லையே :D//

இது கொஸ்டின்:)

ரசிகன் said...

// CVR said...

என்ன மேடம்???
ஒரே பீலிங்ஸ் ஆஃப் ஆன் ஆர்பரா இருக்கு....
ஏதாவது லவ் பெயிலியரா???

//நோ நோ...நா அப்பாவி.///
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
எத்தனை பேருய்யா இது மாதிரி கிளம்பியிருக்கீங்க????

//ஹிஹி.. லவ் நா என்னன்னு தெரியாமவே லவ் பத்தி கிருக்கற ஒரே கிறுக்கி நானா தான் இருப்பேன் :P////
இதை நாங்க நம்பனும்???!!!!
பொய் சொன்னாலும் நம்பறா மாதிரி சொல்லுங்க மேடம்!! :P//

ரிப்பீட்டேய்ய்ய்ய்....

ரசிகன் said...

//
//ஹிஹி.. லவ் நா என்னன்னு தெரியாமவே லவ் பத்தி கிருக்கற ஒரே கிறுக்கி நானா தான் இருப்பேன் :P////
இதை நாங்க நம்பனும்???!!!!
பொய் சொன்னாலும் நம்பறா மாதிரி சொல்லுங்க மேடம்!! :P//

//கிறுக்கி நானா தான் இருப்பேன் //

இதைக்கூடவா நம்ப முடியலை..:P

நிஜமா நல்லவன் said...

///துர்கா said...
தோ பாரு.உலகத்துல ஒரே ஒரு அப்பாவி,அது நான் மட்டும்தான்..எனக்கு போட்டியா நீ வரதே///



நல்லா கேளு துர்கா.

நிஜமா நல்லவன் said...

///Divya said...
அப்போ...லவ் னா என்னான்னு தெரிஞ்சா......எம்புட்டு கிறுக்குவிக??? அம்மாடியோவ்:)))///



மாஸ்டர் ன்னா சும்மாவா? நல்லா கேட்டீங்க!!!

நிஜமா நல்லவன் said...

///G3 said...
Theriyaama indha pakkam vandhutten.. enna mannichu vitrunga kirukki :(///



நம்ம கதையும் இதேதான். அதுக்காக வந்துட்டு பொசுக்குன்னு போய்ட முடியுமா என்ன?

நிஜமா நல்லவன் said...

///Dreamzz said...
நல்லா தான் கிறுக்கறீங்க! கிறுக்கல் பின்னால் கிறுக்கன் யாரும் இல்லையே :D///


நான் கேக்க நினைச்சத நீங்க கேட்டுட்டீங்களே?

நிஜமா நல்லவன் said...

///மறக்க நினைத்தால் மலருகின்றது..
வெறுக்க நினைத்தால் வளர்கின்றது..

அழிக்க நினைத்தால் அணைக்கின்றது..
முறிக்க நினைத்தால் முளைக்கின்றது..///


அங்கயும் அப்படித்தானா? இது என்னோட கேள்வி இல்லைங்க.

நிஜமா நல்லவன் said...

///படிச்சுட்டு நீங்க எந்த விபரீத முடிவுக்கும் வர கூடாது.. நோ நோ...நா அப்பாவி. தெரியாம தெரியாதத பத்தி எழுதிட்டேன்.. ஷாலு பாவம் ல :)///


நீங்க இல்ல நாங்க தான் பாவம்.

நிஜமா நல்லவன் said...

அட நான் தான் 50.

மங்களூர் சிவா said...

பிரியாமணி, சோனியா அகர்வால், சினேக்-ஆ போட்டோ சூப்பர்

மங்களூர் சிவா said...

///துர்கா said...
தோ பாரு.உலகத்துல ஒரே ஒரு அப்பாவி,அது நான் மட்டும்தான்..எனக்கு போட்டியா நீ வரதே///

ங்கொய்ய்ய்ய்ய்ய்யாலேேஏஏஏஏஏஏஏ

மங்களூர் சிவா said...

///படிச்சுட்டு நீங்க எந்த விபரீத முடிவுக்கும் வர கூடாது.. நோ நோ...நா அப்பாவி. தெரியாம தெரியாதத பத்தி எழுதிட்டேன்.. ஷாலு பாவம் ல :)///


நீங்க இல்ல நாங்க தான் பாவம்.

மங்களூர் சிவா said...

என்ன மேடம்???
ஒரே பீலிங்ஸ் ஆஃப் ஆன் ஆர்பரா இருக்கு....
ஏதாவது லவ் பெயிலியரா???

மங்களூர் சிவா said...

//ஹிஹி.. லவ் நா என்னன்னு தெரியாமவே லவ் பத்தி கிருக்கற ஒரே கிறுக்கி நானா தான் இருப்பேன் :P////
இதை நாங்க நம்பனும்???!!!!

மங்களூர் சிவா said...

//ஹிஹி.. லவ் நா என்னன்னு தெரியாமவே லவ் பத்தி கிருக்கற ஒரே கிறுக்கி நானா தான் இருப்பேன் :P////


இதை நாங்க நம்பனும்???!!!!
பொய் சொன்னாலும் நம்பறா மாதிரி சொல்லுங்க மேடம்!! :P

மங்களூர் சிவா said...

/
Divya said...

ஒவரு ஃபீலிங்க்ஸ் உடம்புக்கு ஆகாதுங்க மேடம்!!!
/

ரிப்பீட்டேேஏஏஏஏஏய்

மங்களூர் சிவா said...

\\லவ் நா என்னன்னு தெரியாமவே லவ் பத்தி கிருக்கற ஒரே கிறுக்கி நானா தான் இருப்பேன் :P\

அப்போ...லவ் னா என்னான்னு தெரிஞ்சா......எம்புட்டு கிறுக்குவிக??? அம்மாடியோவ்:)))

மங்களூர் சிவா said...

Theriyaama indha pakkam vandhutten.. enna mannichu vitrunga kirukki :(

ஷாலினி said...

@ரசிகன் said...


//எங்களாலும் முடியல..:P

அட கவிதை நல்லா இருக்குங்க:)//

ezhuthuna peragu ennalayum mudiyala..hehe :P

thanks Rasigan :)

ஷாலினி said...

ரசிகன் said...
//
ஒரே feelings of london na இருக்கா? ஹிஹி.. லவ் நா என்னன்னு தெரியாமவே லவ் பத்தி கிருக்கற ஒரே கிறுக்கி நானா தான் இருப்பேன் :P//

//நம்பிட்டோம்ல்ல..:)))//

nambura maari sollitom la :P

ஷாலினி said...

ரசிகன் said...
//Divya said...

ஒவரு ஃபீலிங்க்ஸ் உடம்புக்கு ஆகாதுங்க மேடம்!!!

அப்போ...லவ் னா என்னான்னு தெரிஞ்சா......எம்புட்டு கிறுக்குவிக??? அம்மாடியோவ்:)))//

//மாஸ்டர் ...அப்டி போடுங்க அருவாள:)))))//

ama divya..apadika rasigan pakkama podu..asai padurar romba :P

ஷாலினி said...

ரசிகன் said...
//Dreamzz said...

நல்லா தான் கிறுக்கறீங்க! கிறுக்கல் பின்னால் கிறுக்கன் யாரும் இல்லையே :D//

இது கொஸ்டின்:)//

ithu answer :kirukan iruntha avanum kiriki irukanum ineram..yaarum kirukuna maari therilaye ;)

ஷாலினி said...

ரசிகன் said...

கிறுக்கி நானா தான் இருப்பேன்

//இதைக்கூடவா நம்ப முடியலை..:P//

avvvvv :(

apo ithu confirmed case sa :P

ஷாலினி said...

//ரசிகன் said...
//விடை இல்லா கேள்வியைக் கேட்கின்றது! //

ஒங்க ஊர்ல கேள்விக்குள்யே விடைய வைச்சுதான் கேப்பிங்களா?:P//

enga voorla ellarum vidaiya therinjey theriyaatha maari kelvi kepaanga..

na than wrong font.. vidai theriyama..kelvi matum nalla therinju vachuruken.. :)

ஷாலினி said...

//நிஜமா நல்லவன் said...
///துர்கா said...
தோ பாரு.உலகத்துல ஒரே ஒரு அப்பாவி,அது நான் மட்டும்தான்..எனக்கு போட்டியா நீ வரதே///



நல்லா கேளு துர்கா.//

haha.. durgahvum naanum onnukulla onnu..rendu kulla rendu..moonukulla paati maari:P

evlo sound vitalum no use :P

ஷாலினி said...

நிஜமா நல்லவன் said...
///Divya said...
அப்போ...லவ் னா என்னான்னு தெரிஞ்சா......எம்புட்டு கிறுக்குவிக??? அம்மாடியோவ்:)))///



மாஸ்டர் ன்னா சும்மாவா? நல்லா கேட்டீங்க!!!//

egjactly..master na master than ;)

ஷாலினி said...

நிஜமா நல்லவன் said...
///மறக்க நினைத்தால் மலருகின்றது..
வெறுக்க நினைத்தால் வளர்கின்றது..

அழிக்க நினைத்தால் அணைக்கின்றது..
முறிக்க நினைத்தால் முளைக்கின்றது..///


அங்கயும் அப்படித்தானா? இது என்னோட கேள்வி இல்லைங்க.//

apo neengalum ipadi thaana? na kekaleengo ;)

ஷாலினி said...

நிஜமா நல்லவன் said...
///Dreamzz said...
நல்லா தான் கிறுக்கறீங்க! கிறுக்கல் பின்னால் கிறுக்கன் யாரும் இல்லையே :D///


நான் கேக்க நினைச்சத நீங்க கேட்டுட்டீங்களே?//

neenga enna paazhum pazhamum sivajiya and dreamz enna saroja devi ya? neenga pesa ninaikurathellam avar pesa? ;)

ஷாலினி said...

நிஜமா நல்லவன் said...
///படிச்சுட்டு நீங்க எந்த விபரீத முடிவுக்கும் வர கூடாது.. நோ நோ...நா அப்பாவி. தெரியாம தெரியாதத பத்தி எழுதிட்டேன்.. ஷாலு பாவம் ல :)///


நீங்க இல்ல நாங்க தான் பாவம்.//

rotfl.. athaney en target tey :P

ஷாலினி said...

நிஜமா நல்லவன் said...
அட நான் தான் 50.//

50 pota nijama nallavan avargaluku oru TVS50 on the way..hehe :)

ஷாலினி said...

நிஜமா நல்லவன் said...
அட நான் தான் 50.//

50 pota nijama nallavan avargaluku oru TVS50 on the way..hehe :)

ஷாலினி said...

மங்களூர் சிவா said...
பிரியாமணி, சோனியா அகர்வால், சினேக்-ஆ போட்டோ சூப்பர்//

select apadi panuvomla :P

ரசிகன் said...
This comment has been removed by the author.
ரசிகன் said...

//வேர் ஈஸ் புதுப்பதிவு?.(பாரதிராஜா மாதிரி பல்லைக் கடித்துக்கொண்டு பேசி படிக்கவும்:P) வீக் எண்டுக்கு நாங்கெல்லாம் வருவோம்ன்னு தெரியும்ல்ல.. ஒரு பயமே இல்லாம போச்சு இந்த பயபுள்ளைக்கு:P//

ஷாலினி said...

ரசிகன் said...
//வேர் ஈஸ் புதுப்பதிவு?.(பாரதிராஜா மாதிரி பல்லைக் கடித்துக்கொண்டு பேசி படிக்கவும்:P) வீக் எண்டுக்கு நாங்கெல்லாம் வருவோம்ன்னு தெரியும்ல்ல.. ஒரு பயமே இல்லாம போச்சு இந்த பயபுள்ளைக்கு:P//

(rajini ishtyle lil padikavum)

na enaiku post poduven, ethu pathi poduven nu enakey theriyaathu...aana podura time la correckita potruven...:P

(vijay style la itha padikavum)

romba meratatheengana...chinna pulla baranthuten la...seekiram potuduren na..manichukonga na :P

(raguvaran style)

tho..tho..tho potuduren...adutha vaaram intha nerathukulla...na podala..unga pera maathidunga :)

Sanjai Gandhi said...

இன்னொரு அழுகாச்சி கவிதாயினி ரெடி ஆய்ட்டாங்க... பரிவட்டம் கட்டிட வேண்டியது தான். :))

ரசிகன் said...
This comment has been removed by the author.
Sanjai Gandhi said...

//தோ பாரு.உலகத்துல ஒரே ஒரு அப்பாவி,அது நான் மட்டும்தான்..எனக்கு போட்டியா நீ வரதே//

அய்யய்ய.. இந்த கொசுத் தொல்லை தாங்க முடியலைடா சொக்கா.. :(

ரசிகன் said...

//
tho..tho..tho potuduren...adutha vaaram intha nerathukulla...na podala..unga pera maathidunga :) //

//

மக்கா ..உங்க லொள்ளுவுக்கு ஒரு அளவில்லாம போயிருச்சு:P
டைம்லி ஹியுமரஸ் சென்ஸ் நெறயவே இருக்கு:) பின்னூட்டங்களைப் பாத்தாலே தெரியுது:)))
வாழ்த்துக்கள் .கலக்குங்க:)

Swamy Srinivasan aka Kittu Mama said...

oh..nice kavidais.!
first time visit, pularichuduchu enakku :)

ஷாலினி said...

//Kittu said...
oh..nice kavidais.!
first time visit, pularichuduchu enakku :)//

thanks kittu.. intha time kammiya than arichuruku nu nenaikiren..next time paarunga..fullaa pullu arikum :P

ஷாலினி said...

ரசிகன் said...

//மக்கா ..உங்க லொள்ளுவுக்கு ஒரு அளவில்லாம போயிருச்சு:P
டைம்லி ஹியுமரஸ் சென்ஸ் நெறயவே இருக்கு:) பின்னூட்டங்களைப் பாத்தாலே தெரியுது:)))
வாழ்த்துக்கள் .கலக்குங்க:)//

ellam ungala maari experts naala yerpadura baadhipu than :P

thanks Rasigan..en pinnotangalai rasichatharku :)

ஷாலினி said...

//SanJai said...
//தோ பாரு.உலகத்துல ஒரே ஒரு அப்பாவி,அது நான் மட்டும்தான்..எனக்கு போட்டியா நீ வரதே//

அய்யய்ய.. இந்த கொசுத் தொல்லை தாங்க முடியலைடா சொக்கா.. :(
//

sokka potey thaanga mudiyalaiya..??apo tortoise koluthunga kosuva veratunga :P

ஷாலினி said...

SanJai said...
//இன்னொரு அழுகாச்சி கவிதாயினி ரெடி ஆய்ட்டாங்க... பரிவட்டம் கட்டிட வேண்டியது தான். :))//

itha padicha ungaluku azhugaachi kavidhai maariya iruku?...evlo feel panni jollya ezhuthunen sirichukute..hehe :P

gils said...

//நீங்க காட்டுக்குள்ள விறகு வெட்டியா இருக்கீங்களா? :P//
hahaha...chancela..typically gops